Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயலர்கள் கூட்டம் மாவட்ட செயலாளரும், துணைப் பொதுச் செயலாளருமான்ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ன புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டன வரும் சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிந்துவிடாமல் ஒளிந்து விடாமல் பாதுகாக்கக்கூடிய ஆயுதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் வருகின்ற உள்ளாட்சி சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி பொதுச் செயலாளர் முதல்வராக பதிவியேற்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.